வங்கக்கடலில் உருவாகிறது ‘Montha’ புயல்!

வங்கக்கடலில் உருவாகிறது ‘Montha’ புயல்!

வங்கக்கடலில் அக்.27ஆம் தேதி உருவாகும் புயலுக்கு ‘Montha’ என பெயரிடப்பட உள்ளது. வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக்.27ஆம் தேதி புயலாகவும்...
ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரியில் – தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!

ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரியில் – தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதற்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி- 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். விண்ணப்ப பதிவு இம்மாத இறுதியில் தொடங்கும். https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 10-ம்...
தேவிகாபுரம் ஏரி நிரம்பி வழிகிறது – மகிழ்ச்சியில் கிராம மக்கள்

தேவிகாபுரம் ஏரி நிரம்பி வழிகிறது – மகிழ்ச்சியில் கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளான ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன. சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரத்தில் உள்ள பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, இன்று ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், பொதுமக்கள்...

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp