News

அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை – 2025!!

அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை – 2025!!

தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாட பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களில் சேருவதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 27-ம் தேதி வரை...

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக...

ஜூன் 25-ல் துணை தேர்வு

ஜூன் 25-ல் துணை தேர்வு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்...

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்

 பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு என 80 நபர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் மூலம் இலவச மற்றும் சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு இயந்திரங்கள் 12 இடங்களில் நிறுவப்பட்டு...

பிளஸ் 2 தேர்வில் தேவிகாபுரம் அரசு  ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 97% தேர்ச்சி!

பிளஸ் 2 தேர்வில் தேவிகாபுரம் அரசு  ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 97% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 97% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்: 1ம் இடம்: வதமிழ்செல்வன்  –  572 மதிப்பெண்கள் 2ம் இடம்: சுபலட்சுமி  –  568 மதிப்பெண்கள் 3ம் இடம்:  வனஜா  –  558...

மாணவிகள் தேர்ச்சி அதிகம்!!

மாணவிகள் தேர்ச்சி அதிகம்!!

பிளஸ் 2 தேர்வில் 4,05,472 மாணவிகள் (96.7%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி; வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி...

அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!

அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி உண்டியல் 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.4,00,23,757, தங்கமாக 165 கிராமும், வெள்ளியாக 2740 கிராமும் வருவாயாக...

Gold Rate Increas 25)

Gold Rate Increas 25)

The cost of gold has increased to Rs. 440 per sovereign on Today Morning (May 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 55 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 73040.00 and a gram was Rs. 9130.00. The cost of 1 gram of...


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp