News

இனி கிராம பஞ்சாயத்துகளின் வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம்!!

இனி கிராம பஞ்சாயத்துகளின் வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம்!!

தமிழ்நாட்டின் கிராம பஞ்சாயத்துகளுக்கான குடிநீர், சொத்து, தொழில் வரிகளை www.vptax.tnrd.tn.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். வரி விதிப்பு எண், கதவு எண் மற்றும் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி தொகையை காணலாம் மற்றும்...

தேவிகாபுரத்தில் மார்ச் 29 அன்று கிராம சபை கூட்டம்!!

தேவிகாபுரத்தில் மார்ச் 29 அன்று கிராம சபை கூட்டம்!!

தேவிகாபுரத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாளை (29.03.2025) சனிக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறள்ளது.  பொதுமக்கள் அனைவரும் கலந்து...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன்  தரிசனம் செய்தார்கள். [siteorigin_widget...

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் அறிவிப்பு!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10:00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு...

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!!

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!!

இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருப்பதால், மார்ச் 29ம் தேதி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என...

Latest News


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp