விவசாயிகள் பயிரினை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்!

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிரினை காப்பீடு செய்ய இன்று (15.11.2024) கடைசி நாளாகும். எனவே, தாமதிக்காமல் உங்களுக்கு அருகிலுள்ள மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையத்தில் உடனடியாக உங்கள் பயிரினை காப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேவையான ஆவணங்கள்:
சிட்டா – அடங்கல் – வங்கிக் கணக்கு புத்தகம் – ஆதார் அட்டை


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp