சபரிமலை கோயில் நடை 5 நாட்களுக்கு திறப்பு

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp