தேவிகாபுரத்தில் புரட்டாசி திருக்கல்யாண வைபவம்!

தேவிகாபுரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் புரட்டாசி நவராத்திரி விழாவில் திருக்கல்யாண வைபவம் அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் நடந்தது. தொடர்ந்து வீதியுலா மற்றும் உறியடி விழாவும் நடைபெற்றுது.

 


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp