வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கும், பூர்த்தி செய்யும் போது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தெளிவு பெறுவதற்கும், வாக்காளர்களின் வசதிக்காக இன்று (16.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
TET தேர்வு காரணமாக, கலசபாக்கம் உதவி மையங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் செயல்படுகின்றன.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp