சித்ரா பௌர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து பக்தி உணர்வுடன் கிரிவலம் மேற்கொண்டனர்.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp