News

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகள்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகள்!

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தேவிகாபுரம்.காம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க...

தாம்பரம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே!!

தாம்பரம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே!!

சென்னை பயணிகளின் கவனத்திற்கு! தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தென்மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அனைத்து பேருந்துகள் நாளை (மார்ச்-4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படும் என...

Gold Rate Decreased Today Morning (01.03.2025)

Gold Rate Decreased Today Morning (01.03.2025)

The cost of gold has decreased by Rs. 20 per gram on Friday  Morning (01.03.2025). The cost of the gold rate has decreased by Rs. 160 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 63520.00 and a gram is Rs.  7940.00. The cost of 1 gram of...

திருவண்ணாமலை மாடவீதியில் வசிப்போருக்கான வாகனப் பாஸ் பெற தேவையான ஆவணங்கள்!!

திருவண்ணாமலை மாடவீதியில் வசிப்போருக்கான வாகனப் பாஸ் பெற தேவையான ஆவணங்கள்!!

மாடவீதியில் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் வாகன பாஸ் பெறுவதற்கு விண்ணப்ப படிவங்களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளார் அட்டை, பாஸ் போர்ட் ஆகிய குடியிருப்பு ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, வாகனத்தின் ஆவணங்களான பதிவு சான்று, காப்பு சான்று, புகைச் சான்று ஆகியவற்றுடன்...

CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!

CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் மார்ச் 13 முதல் ஏப்.1 வரை நடத்தப்படுகிறது தேர்வுக்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in தளத்தில்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி...


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp