News

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஒன்பதாம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஒன்பதாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (12.12.2024) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி...

கனமழையால் தேர்வு ஒத்திவைப்பு: 20 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை!

கனமழையால் தேர்வு ஒத்திவைப்பு: 20 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை!

கனமழையால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக...

கார்த்திகை தீப விழா: கொப்பரை எடுத்துச் செல்லும் காட்சி!

கார்த்திகை தீப விழா: கொப்பரை எடுத்துச் செல்லும் காட்சி!

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா 2024 முன்னிட்டு, அண்ணாமலையார் மகா தீபத்திற்காக பக்தர்கள் பெரிய அளவிலான கொப்பரையும் நெய்யையும் மலையில் ஏற்றும்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – எட்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – எட்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (11.12.2024) மாலை 4.00 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்....

தேவிகாபுரத்தில் இடைவிடாத கனமழை!

தேவிகாபுரத்தில் இடைவிடாத கனமழை!

தேவிகாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகள், குளங்கள் நீருடன் நிரம்பி...

கலைஞர் கைவினை திட்டம்: விண்ணப்பம் தொடக்கம்!

கலைஞர் கைவினை திட்டம்: விண்ணப்பம் தொடக்கம்!

கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக வளர்ச்சியடைய உதவும் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், இன்று (டிச. 11) முதல் www.msme.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள்: அதிகபட்சமாக ₹50,000 வரை மானியத்துடன்...

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக திருப்பதியில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக திருப்பதியில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் (APSRTC) டிசம்பர் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளை இயக்கும். முன்பதிவு செய்ய விரும்புவோர் ஏபிஎஸ்ஆர்டிசி செயலி apartconline.in மூலமாகவும் அல்லது அந்தந்த பேருந்து...

தேவிகாபுரத்தில் இடைவிடாத கனமழை!

ஆரஞ்ச் அலர்ட்: 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இன்று (டிச. 11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,...

Latest News


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp